 
புதிய மின் இணைப்பு , மின்விசிறி மின்விளக்கு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
காரைக்கால் தலத்தெரு பெட்ரோல் பங்கு அருகாமையில் குடிசை வீடு முழுமையாக தீ பற்றி எரிந்து சேதமடைந்தது. சேதமடைந்த வீட்டிற்கு 22.11.2020 அன்று நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ரூபாய் 12000/- மதிப்பில் புதிய மின் இணைப்பு , மின்விசிறி மின்விளக்கு உள்ளிட்டவைகளை வழங்கினர்.




  Please login to post a comment. 
 
 
