 
சாலை ஓரத்தில் வசிக்கும் இயலாதவர்களுக்கு அன்னதானம்








மாதம் தோறும் பௌர்ணமி அன்று அருள்மிகு கோரக்கர் சித்தரை வணங்கி வரன் தேடும் முக்குலத்தோர் உறவுகள் அனைவருக்கும் நல்லதொரு திருமண வரன் அமைந்திட வேண்டி நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் சார்பாக சாலை ஓரத்தில் வசிக்கும் இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.
  Please login to post a comment. 
 
 
